Tuesday, March 9, 2010

மரிப்பாயே ஒரு நாள்




!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!


மரிப்பாயே ஒரு நாள்..... மனிதா
மரணம் வரும் ஒருநாள்

மனதில் நீ செய்த கற்ப்பனை எல்லாம்
அழிந்தே போய்விடுமே - (2) -> மரிப்பாயே

ஒருநாள் தேவன் உன்னக்காய் மரணமும்
நியாயத் தீர்ப்பும் வைத்தாரே (2)
அவர் முன்னால் நீ நிற்கும் போது யாவுக்கும்
பதில் சொல்ல வேண்டும் - (2) -> மரிப்பாயே

உயிர்த்தெழுதலும் ஜீவனுமான
இயேசு வில் விசுவாசித்து (2)
நித்திய ஜீவனை உம் சொந்தமாக்கிட
உன்னை நீ சமர்ப்பிப்பாயா - (2) -> மரிப்பாயே

No comments: