Wednesday, July 30, 2008

இயேசுவே உம்மை காணாமல் இமைகள்




இயேசுவே உன்னை காணாமல்
இயேசுவே உன்..னை காணாமல்... இமைகள் உறங்காது....
இயேசுவே உன்..னை காணாமல் இமைகள் உறங்காது.... [2]
சுகம் தரும் உன் மொழி கேட்க்காமல் சுமைகள் இறங்காது......
சுமைகள் இறங்காது...
இயேசுவே உன்..னை காணாமல் இமைகள் உறங்காது.

[1]

கடலினை சென்...று சேராமல்..... நதிகள் அடங்காது....
உடல் எனும் கூட்டினில் சேரா..மல் உயிர்கள் வாழாது....
ஊரினை வந்து அடையாமல்... பாதைகள் முடியாது.....
உன்னை கண்டு பேசா..மல் உள்ளம் அடங்காது...
இயேசுவே இயேசுவே உள்ளம் அடங்காது....
உள்ளம் அடங்காது......
இயேசுவே உன்..னை காணாமல்... இமைகள் உறங்கா..து..

[2]

உயிர் தரும் தோ...ழமை இல்லாமல்.... உறவுகள் தொடராது.....
தாங்கிடும் செடிகள் இல்லா..மல் கொடிகள் படராது....
கரங்களை பிடித்து நடக்காமல்... பாதையில் பலமேது....
சிறகதன் நிழலில் அமரா..மல் ஆறுதல் எனக்கேது....
இயேசுவே இயேசுவே ஆறுதல் எனக்கேது..
ஆறுதல் எனக்கேது...

இயேசுவே உன்..னை காணா...மல்... இமைகள் உறங்காது..
சுகம் தரும் உன் மொழி கேட்காமல் சுமைகள் இறங்காது
சுமைகள் இறங்காது.....
சுகம் தரும் உன் மொழி கேட்க்காமல் சுமைகள் இறங்காது......
சுமைகள் இறங்காது......
இயேசுவே உன்..னை காணா..மல்... இமைகள் உறங்கா..து.......

Tuesday, July 29, 2008

நீயே நிரந்தரம் இயேசுவே என் வாழ்வில்





நீயே நிரந்தரம்.
நீயே நிரந்தரம்.....இயேசுவே.....என்.... வா...ழ்வில்... நீயே நிரந்..தரம்..
ஆ......ஆ........ஆ......ஆ......ஆ.......ஆ.......
அம்மையப்பன் உந்தன் அன்பே நிரந்தரம்....
மாறும் உலகில் மாறா உன் உறவே நிரந்தரம்...
இம்மை வாழ்வில் மறுமை இருப்பது நிரந்தரம்....(2)
நான் மாண்ட பின்பும் உன்னில் உயிர்ப்பது நிரந்தரம்....
நிரந்தரம்...நிரந்தரம்...நீயே நிரந்தரம்.. நீயே நிரந்தரம்.....
நிரந்தரம்...நிரந்தரம்...நீயே..நிரந்தரம்... ஆ...ஆ..(அம்மை அப்பன்...)

1

தாயின் அன்பு சேய்க்கு இங்கே நிரந்தரம்.....
தாயும் தந்தையும் எமக்கு நீயே நிரந்தரம்....
தேயும் வாழ்வில் நம்பிக்கை நீயே நிரந்தரம்.....
நான் சாயும் போது காப்பது நீயே நிரந்தரம்.....(2)
நிரந்தரம்...நிரந்தரம்...நீயே நிரந்தரம்.. நீயே நிரந்தரம்....
நிரந்தரம்...நிரந்தரம்...நீயே..நிரந்தரம்......

2

செல்வங்கள் கொணரும் இன்பத்தில் இல்லை நிரந்தரம்...
பதவியும் புகழும் தருவது இல்லை நிரந்தரம்....
நிலை வாழ்வு என்னும் நிஜமான நீயே நிரந்தரம்..
அதன் விலையாக எனை நீ உன்னில் இணைப்பாய் நிரந்தரம்.....(2)
நிரந்தரம்...நிரந்தரம்...நீயே நிரந்தரம்.. நீயே நிரந்தரம்..
நிரந்தரம்...நிரந்தரம்...நீயே..நிரந்தரம்.....(அம்மை அப்பன்...)

Monday, July 28, 2008

நற்கருணை நாதனே சற்குருவே




நற்கருணை நாதனே சற்குருவே அருள்வாய் பொறுமை [ 2 ]

கோதுமை கனிமணி போல்
தீ திலோர் குண நலன்கள்
யோக்கியமாய் சேர்ந்திடவே
தூயனே அருள் மலை போழிவாய் [ 2 ]
நற்கருணை நாதனே சற்குருவே அருள்வாய் பொறுமை

திராட்ச்சை கனி ரசமே
தெய்வீக பானமதாம்
பொருளினில் மாறுதல் போல்
புவிக்கு ஒரு புது முகம் நல்கிடுவார் [2]
நற்கருணை நாதனே சற்குருவே அருள்வாய் பொறுமை

சுவை மிகு தீங்கனியே
திகட்டாத தேன் சுவையே
தித்திக்கும் கிருபையினாலெ
எங்களை மார்பினில் அணைத்து கொள்வார் [2]
நற்கருணை நாதனே சற்குருவே அருள்வாய் பொறுமை

தேடி வந்தவரே
தினம் உனதன்பாலே
தாய் மனம் போல் அருழி
தாரணி செழித்தோங்கிடவே [2]
நற்கருணை நாதனே சற்குருவே அருள்வாய் பொறுமை [2]

Thursday, July 24, 2008

கண்டேன் என் கண்குழிர கர்த்தனை




கண்டேன் என் கண் குழிர கர்த்தனை இன்று
கண்டேன் என் கண் குழிர

கொண்டாடும் விண்ணோர்கள் கோமானை கையில் ஏந்தி [ 2 ]
கண்டேன் என் கண் குழிர கர்த்தனை இன்று
கண்டேன் என் கண் குழிர

பெத்தலேம் சத்திர முன்னணையில் [ 2 ]
உற்றோர்க்கு உயிர் தரும் உன்மையாம் என் ரட்சகனை
கண்டேன் என் கண் குழிர கர்த்தனை இன்று
கண்டேன் என் கண் குழிர

தேவாதி தேவணை தேவ சேனை [ 2 ]
ஓயாது தோத்தரிக்கும் ஒப்பு நிகரற்றவனை
கண்டேன் என் கண் குழிர கர்த்தனை இன்று
கண்டேன் என் கண் குழிர

மண்ணோர் இருள் போக்கும் மா மனியை [2]
கண்டோர்ரும் வேண்டி நிற்க்கும் வெண்மணியை கண்மணியை
கண்டேன் என் கண் குழிர கர்த்தனை இன்று
கண்டேன் என் கண் குழிர

அன்டினோர் கண்புருவம் ஆரணனை [2]
கண்டோர்கள் களித்திர்க்கும் காரணனை பூரணனை
கண்டேன் என் கண் குழிர கர்த்தனை இன்று
கண்டேன் என் கண் குழிர
கண் குழிர கண் குழிர

Tuesday, July 22, 2008

லேசான காரியம் உமக்கு அது லேசான காரியம்




லேசான காரியம் உமக்கு அது லேசான காரியம் [ 2 ]

பெலன் உள்ளவன் பெலன் அற்றவன்
பெலன் உள்ளவன் பெலன் இல்லாதவன்
யாராய் இருந்தாலும் உதவிகள் செய்வது
லேசான காரியம் உமக்கு அது லேசான காரியம்

மண்ணைப் பிசைந்து மனிதனைப் படைப்பது லேசான காரியம் [2 ]
மண்ணான மனுவுக்கு மன்னாவை அழிப்பது லேசான காரியம் [2 ]
உமக்கு அது லேசான காரியம்
பெலன் உள்ளவன் பெலன் அற்றவன்
பெலன் உள்ளவன் பெலன் இல்லாதவன்
யாராய் இருந்தாலும் உதவிகள் செய்வது
லேசான காரியம் உமக்கு அது லேசான காரியம்

உயிர் அற்ற சடலத்தை உயிர் பெற செய்வது லேசான காரியம் [ 2 ]
தீராத நோய்களை வார்த்தையால் தீர்ப்பதும் லேசான காரியம் [ 2 ]
உமக்கு அது லேசான காரியம்
பெலன் உள்ளவன் பெலன் அற்றவன்
பெலன் உள்ளவன் பெலன் இல்லாதவன்
யாராய் இருந்தாலும் உதவிகள் செய்வது
லேசான காரியம் உமக்கு அது லேசான காரியம்

இடறிய மீனவனை சீசனாய் மாற்றுவது லேசான காரியம் [ 2 ]
இடையனை கோமகனாய் அரியனை ஏற்றுவதும் லேசான காரியம் [ 2 ]
உமக்கு அது லேசான காரியம்
பெலன் உள்ளவன் பெலன் அற்றவன்
பெலன் உள்ளவன் பெலன் இல்லாதவன்
யாராய் இருந்தாலும் உதவிகள் செய்வது
லேசான காரியம் உமக்கு அது லேசான காரியம்
இயேசுவுக்கு லேசான காரியம்
என் இயேசுவுக்கு லேசான காரியம் [2]

Wednesday, July 16, 2008

தெய்வம் தந்த திவ்யகுமாரன் Theyvam thanth thivyakumaraan




தெய்வம் தந்த திவ்யகுமாரன் வந்தார்... வந்தார்
ஏழை எந்தன் மீது இரங்கி வந்தார்... வந்தார் (2)

இருளில் அருளோதயம் போல வந்தார்... வந்தார்
" மறை நூல் கூறும் உண்மை நிறைவேறவந்தார் " (2)

தெய்வம் தந்த திவ்யகுமாரன் வந்தார்... வந்தார்
ஏழை எந்தன் மீது இரங்கி வந்தார்... வந்தார்

அளவில்லாத அன்புடன் இன்றே வந்தார்... வந்தார்
" விலை இல்லாத மீட்பை தேடி தந்தார்... தந்தார் " (2)

தெய்வம் தந்த திவ்யகுமாரன் வந்தார்... வந்தார்
ஏழை எந்தன் மீது இரங்கி வந்தார்... வந்தார் (2)
வந்தார்... வந்தார் வந்தார்... வந்தார்


Theyvam thanth thivyakumaraan vanthar... vanthar
Yealai yenthaan methu iraanki vanthar... vanthar (2)

Irulil arulothayam pol vanthar... vanthar
" Marrai nool koorum unmai nirraiverravanthar " (2)

Theyvam thanth thivyakumaraan vanthar... vanthar
Yealai yenthaan meethu iraanki vanthar... vanthar

Alavillath anputaan inrre vanthar... vanthar
" Vilai illath mitpai theti thanthar... thanthar " (2)

Theyvam thanth thivyakumaraan vanthar... vanthar
Vealai yenthaan meethu iraanki vanthar... vanthar (2)
Vanthar... vanthar vanthar... vanthar

வாதை உந்தன் கூடாரத்தை Vaadhai undhan koodaarathai




வாதை உந்தன் கூடாரத்தை
அணுகாது மகனே
பொல்லாப்பு நேரிடாது
நேரிடாது மகளே

உன்னதமான கர்த்தரையே
உறைவிடமாக்கி கொண்டாய்
அடைகலமான ஆண்டவனை
ஆதாயமாக்கி கொண்டாய்

ஆட்டுக்குட்டி இரத்தத்தினால்
சாத்தானை ஜெயித்து விட்டோம்
ஆவி உண்டு வசனம் உண்டு
அன்றாடம் வெற்றி உண்டு

கர்த்தருக்குள் நம் பாடுகள்
ஒரு நாளும் வீணாகாது
அசையாமல் உறுதியுடன்
அதிகமாய் செயல்படுவோம்

அழைத்தவரோ உண்மையுள்ளவர்
பரிசுத்தமாக்கிடுவார்
ஆவி ஆத்துமா சரீரமெல்லாம்
குற்றமின்றி காத்திடுவார்

நம்முடைய குடியிருப்பு
பரலோகத்தில் உண்டு
வரப்போகும் இரட்சகரை
எதிர்நோக்கி காத்திருப்போம்

அற்பமான ஆரம்பத்தை
அசட்டை பண்ணதே
தொடங்கினவர் முடித்திடுவார்
சொன்னதை செய்திடுவார்

ஆற்றல் அல்ல சக்தி அல்ல
ஆவியினால் ஆகும்
சோர்ந்திடாமல் நன்மை செய்வோம்
துணையாளர் முன் செல்கிறார்


Vaadhai undhan koodaarathai
Anugaadhu maganae
Pollappu neridaadhu
Neridaadhu magalae

Unnadhamaana kartharaiyae
Uraividamakki kondaai
Adaikalamaana aandavanai
Aadhaayamaakki kondai

Aattukutti ratthathinall
Sathaanai jeyitthu vittim
Aavi unndu vasanam unndu
Andraadam vettri unndu

Kartharukkul nampaadugal
Oru naalum venaagaadhu
Asaiyaamal urudhiyudan
Adhigamaai seyalpaduvom

Azhaitthavaro unmaiyullanar
Parisutthamaakkiduvaar
Aavi aathumaa sareeramellaam
Kuttramindri katthiduvaar

Nammudaiya kudiyiruppu
Paralogatthil unndu
Varappogum ratchagarai
Yedhirnokki kaatthiruppom

Arpamaana aarambatthai
Asattai pannadhae
Thodanginavar mudithduvaar
Sonnadhai seidhiduvaar

Aattral alla sakthi alla
Aaviyinaal aagum
Sornthidaamal nanmai seivom
Thunaiyaalar mun selgiaar

Monday, July 14, 2008

இரத்த கோட்டைக்குள்ளே Rattha kottaikullae




இரத்த கோட்டைக்குள்ளே
நான் நுழைந்து விட்டேன்
இனி எதுவும் அணுகாது
எந்த தீங்கும் தீண்டாது

நேசரின் இரத்தம் என்மேலே
நெருங்காது சாத்தான்
பாசமாய் சிலுவையில் பலியானார்
பாவத்தை வென்று விட்டார்

இம்மட்டும் உதவின எபிநேசரே
இனியும் காத்திடுவார்
உலகிலே இருக்கும் அவனை விட
என்தேவன் பெரியவரே

தேவனே ஒளியும் மீட்புமானார்
யாருக்கு அஞ்சிடுவேன்
அவரே என் வாழ்வின் பெலனானார்
யாருக்கு பயப்படுவேன்

தாய் தன் பிள்ளையை மறந்தாலும்
மறவாத என் நேசரே
ஆயனை போல நடத்துகிறீர்
அபிஷேகம் செய்கின்றீர் – என்னை

மலைகள் குன்றுகள் விலகினாலும்
மாறாது உம் கிருபை
அனாதி சிநேகத்தால் இழுத்து கொண்டீர்
அணைத்து சேர்த்து கொண்டீர்


Rattha kottaikullae naan
Nuzhaindhu vittaen
Yini yedhuvum anugaadhu
Yendha theengum theendaadhu

Naesarin rattham yenmelae
Nerunhaadhu saathann
Paasamaai siluvaiyil baliyaanaar
Paavathai vaendru vittaar

Yimmattum udhavina yebinesarae
Yiniyum kaatthiduvaar
Ulagilae uirukkum avanai visa
Yendhevan periyavarae

Dhevanae oliyum meetpumaanaar
Yarukku anjiduvaen
Avarae yen vazhvin belanaanaar
Yarukku bayappaduvaen

Thaai than pillaiyai marandhaalum
Maravaadha yen nesarae
Aayanai pola nadatthugireer
Abishegam seiigindreer – yennai

Malaigal kundrugal vilaginaalum
Maaraadu umm kirubai
Anaadhi sinaegatthaal yizhuttu kondeer
Anaithu serthu kondeer