இறைவா.....இறைவா....இறைவா....இறைவா......இறைவா.... ஆ....ஆ...ஆ.....ஆ.....ஆ.....ஆ......ஆ....ஆ.....ஆ.....ஆ...ஆ...... உம்மை நான் நேசிக்கின்றேன் இறைவா இறைவா..... உமதன்பு படைப்புகளை நேசிக்கின்றேன் இறைவா.. உம கரத்தின் வல்லமை உணர்கின்றேன் இறைவா.. உம் முகத்தை படைப்பினில் காணுகின்றேன் இறைவா.... இறைவா...இறைவா...உயிரான இறைவா..உடன் வாழும் இறைவா...(உம்மை நான்.....)
1
வானம் பூமி கடல் யாவும் நேசிக்கின்றேன் இறைவா.. கானம் பாடும் பறவைகளை நேசிக்கின்றேன் இறைவா... அதிகாலை பனிப்பொழிவை நேசிக்கின்றேன் இறைவா... அழகு மலர்கள் புல்வெளிகள் நேசிக்கின்றேன் இறைவா.... உன் புகழ் உரைக்கின்றேன் உதயம் ஆகிறாய்..(2) உன்பதம் பணிகின்றேன் ஒளிவிளக்காகிறாய்...... அழகிய என் உலகை அனைத்து காத்திடவே அன்பால் நிறைத்திடவே ஆற்றல் தருகின்றாய்.... இறைவா...இறைவா...உயிரான இறைவா..உடன் வாழும் இறைவா...(உம்மை நான்.....)
2
கதிரவனை முழுநிலவை நேசிக்கின்றேன் இறைவா.... தவழும் நதி வீசும் தென்றல் நேசிக்கின்றேன் இறைவா.... நீலவானில் நீந்தும் மேகம் நேசிக்கின்றேன் இறைவா..... வான்பொழியும் மழைப்பொழிவை நேசிக்கின்றேன் இறைவா.... இயற்கையில் சங்கமித்து உன்னைக் காணுகின்றேன்...(2) இறை உன் படைப்போடு ஒன்றாய்ப் பாடுவேன்...... எல்லா உயிர்களுமே எங்கும் வாழ்ந்திடனும்....... எல்லா மாந்தருமே மகிழ்வை கண்டிடணும்..... இறைவா...இறைவா...உயிரான இறைவா..உடன் வாழும் இறைவா...(உம்மை நான்.....)
தேவனே நான் உமது அண்டையில் இன்னும் நெருங்கி சேர்வதே என் ஆவல் பூமியில் [2]
மாவலிய கோரமாக வன்சிலுவை மீதினில் நான் கோவே தொங்க நேரிடினும் ஆவலால் உன் அண்டை சேர்வேன் [தேவனே]
யாக்கோபைப் போல் போகும் பாதையில் பொழுதுபட்டு இராவினிருள் வந்து மூடிட தூக்கத்தால் நான் கல்லில் சாய்ந்து தூங்கினாலும் என் கனாவில் நோக்கி உம்மை கிட்டி சேர்வேன் வாக்கடங்கா நல்ல நாதா - [தேவனே]
பரத்துக்கேறும் படிகள்போலவே என்பாதை தோன்ற பண்ணும் ஐயா என்தன் தேவனே கிருபையாக நீர் எனக்கு தருவதெல்லாம் உமது அண்டை அருமையாய் என்னை அழைத்து அன்பின் பூரணமாக செய்யும் [தேவனே]
தண்ணீர் இல்லா இடத்தில் ஊற்று ஒன்று கண்டேன் [2] அன்பே இல்லா இடத்தில் அன்பான வார்த்தைக் கேட்டேன் [2] (தண்ணீர்)
புண்பட்ட மனதுக் என்றும் ஆறுதல் நீரே இயேசுவே இயேசுவே எந்தன் இனிய தெய்வம் என்றும் நீர் தானே புண்பட்ட மனதுக் என்றும் ஆறுதல் நீரே ஆற்றும் உம் மகிமை அன்பான வார்த்தை கேட்டு மகிழ்வேனே (தண்ணீர்)
கல்வாரி அன்பை எண்ணிடும் வேளை கண்கள் கலங்கிடுதே.... கர்த்தா உம் பாடுகள் இப்போதும் நினைத்தால் நெஞ்சம் நெகிழ்ந்திடுதே..... [2]
கெத்சாமனே பூங்காவிலே கதறி அழும் ஓசை....[2] எத்திசை அன்புதொனிக்கின்றதே.... எந்தன் மனம் திகைக்கின்றதே... கண்கள் கலங்கிடுதே.... கண்கள் கலங்கிடுதே...-(கல்வாரி)
சிலுவையில் மாட்டி வதைத்தனரோ -உம்மை சென்னிற மாக்கினரோ..... [2] அப்போதும் அவர்க்காய் வேண்டினீரே அன்போடு அவர்களை கண்டீரன்றோ அப்பா உம் அன்பு பெரிதே...... அப்பா உம் அன்பு பெரிதே....- (கல்வாரி)
என்னையும் உம்மைப்போல் மாற்றிடவே உன் ஜீவன் தந்தீரன்றோ... [2] என் தலை தரை மட்டும் தாழ்த்துகின்றேன். தந்து விட்டேன் அன்பு கரங்களிலே ஏற்று என்றும் நடத்தும்....... ஏற்று என்றும் நடத்தும்......-(கல்வாரி......)
[1] நெருக்கத்திலே கர்த்தரை நோக்கி கதறி கூப்பிட்டேன் நெருங்கி வந்து குரலை கேட்டு விடுதலைக் கொடுத்தார் கர்த்தரையே துதிப்பேன் காலமெல்லாம் துதிப்பேன் வல்லவர் நல்லவர் கிருபை உள்ளவர் என்றேபாடுவான் நான் கர்த்தரையே துதிப்பேன் காலமெல்லாம் துதிப்பேன்
[2] எனக்கு உதவும் கர்த்தர் எனது நடுவில் இருக்கிறார் எதிரியான அலகையை நான் எதிர்த்து வென்றிடுவேன் கர்த்தரையே துதிப்பேன் காலமெல்லாம் துதிப்பேன் வல்லவர் நல்லவர் கிருபை உள்ளவர் என்றேபாடுவான்
[3] எனது பெலனும் எனது மீட்பும் கீதமும் ஆனார் நம்பி இருக்கும் கேடையமும் கோட்டையும் ஆனார் கர்த்தரையே துதிப்பேன் காலமெல்லாம் துதிப்பேன் வல்லவர் நல்லவர் கிருபை உள்ளவர் என்றேபாடுவான் நான் கர்த்தரையே துதிப்பேன் காலமெல்லாம் துதிப்பேன்
[4] கர்த்தர் எனது பக்கம் இருக்க எதற்கும் பயமில்லை கடுகளவு பாவம் என்னை அணுக முடியாது கர்த்தரையே துதிப்பேன் காலமெல்லாம் துதிப்பேன் வல்லவர் நல்லவர் கிருபை உள்ளவர் என்றேபாடுவான் நான் கர்த்தரையே துதிப்பேன் காலமெல்லாம் துதிப்பேன்
[5] வல்லமை மிக்கவர் செயல்கள் பல எனக்கு செய்தாரே உயிரோடு இருந்து உலகத்திற்க்கு எடுத்து சொல்லுவேன் கர்த்தரையே துதிப்பேன் காலமெல்லாம் துதிப்பேன் வல்லவர் நல்லவர் கிருபை உள்ளவர் என்றேபாடுவான் [5]
எந்தன் நெஞ்சம் எல்லாம் நன்றி சொல்லிடுவேன் உள்ளத்தின் ஆழத்திலே [2]
ஆராதனை செய்வோம் நன்றி என்றும் நான் மறவேன் [எந்தன்]
நோயின் கொடுமையிலே ஓ..... மரண படுக்கையிலே ஓ.......... கைவிடப்பட்டு நம்பிக்கை இழந்து.... கலங்கி தவித்த நேரத்திலே - இனி பிழைப்பேனோ என்ற நிலமையிலும் ஓடி வந்தீரே சுகம் கொடுத்தீரே இயேசைய்யா நீர் எனது மூப்பியனே.. [எந்தன்]
எதுக்கும் உதவாத ஒ........ குப்பை நான் ஐயா ஓ...... அற்பமான என்னையும் தூக்கி உமக்காய் தெரிந்து கொண்டீரே எல்லோருமே என்னை வெறுக்கையிலே உந்தன் பார்வைக்கா நான் அருமையானேன் இயேசைய்யா நீர் என்னையும் அழைத்தீரே [எந்தன்]
சிரித்தபோதெல்லோரும் ஓ..... கூட சிரித்தனரே ஓ..... அழுதபோது யாரும் இல்லையே நான் மட்டும் தானே அழுதேன் என் வாழ்விலும் என் தாழ்விலேயும் இன்பதுன்பமோ எந்த நிலையிலும் பிரியாமல் நீர் கூட இருக்கின்றீரே [எந்தன்]
என் மனம் பாடும் பாடலிது தேவா.. என் மனம் பாடும் பாடலிது தேவா.. என்னுள்ளே தீரா தாகமிது நாதா... நீர் தரும் நேசம் நினைவினில் வாழும்...(2) நிலையில்லா பனிபோல என் சோகம் மாறும்.....(என் மனம்....)
[1]
நினைவெல்லாம் மலராக நீ மலர்ந்தாய் நிம்மதி நீ கொணர்ந்தாய்........(2) கனவெல்லாம் கானல் நீரோ... நான் கண்ணீரில் வாழும் மீனோ... உன் திருவடியே என் மனம் சரணம்.. உளமதிலே நீ உன் ஒளி தரனும்....(என் மனம்...)
[2]
வழி மீது விழி வைத்து ஒளி தேடினேன் இருளினில் நான் விழுந்தேன்.....(2) நான் என்ன வாடும் பூவோ... இல்லை உன் பாதம் சூடும் பூவோ... என் மனம் நீ வா... நிம்மதியை தா... என் முகம் தனிலே... புன்னகையை தா.....(என் மனம்....)
இயேசுவே உன்னை காணாமல் இயேசுவே உன்..னை காணாமல்... இமைகள் உறங்காது.... இயேசுவே உன்..னை காணாமல் இமைகள் உறங்காது.... [2] சுகம் தரும் உன் மொழி கேட்க்காமல் சுமைகள் இறங்காது...... சுமைகள் இறங்காது... இயேசுவே உன்..னை காணாமல் இமைகள் உறங்காது.
[1]
கடலினை சென்...று சேராமல்..... நதிகள் அடங்காது.... உடல் எனும் கூட்டினில் சேரா..மல் உயிர்கள் வாழாது.... ஊரினை வந்து அடையாமல்... பாதைகள் முடியாது..... உன்னை கண்டு பேசா..மல் உள்ளம் அடங்காது... இயேசுவே இயேசுவே உள்ளம் அடங்காது.... உள்ளம் அடங்காது...... இயேசுவே உன்..னை காணாமல்... இமைகள் உறங்கா..து..
[2]
உயிர் தரும் தோ...ழமை இல்லாமல்.... உறவுகள் தொடராது..... தாங்கிடும் செடிகள் இல்லா..மல் கொடிகள் படராது.... கரங்களை பிடித்து நடக்காமல்... பாதையில் பலமேது.... சிறகதன் நிழலில் அமரா..மல் ஆறுதல் எனக்கேது.... இயேசுவே இயேசுவே ஆறுதல் எனக்கேது.. ஆறுதல் எனக்கேது...
இயேசுவே உன்..னை காணா...மல்... இமைகள் உறங்காது.. சுகம் தரும் உன் மொழி கேட்காமல் சுமைகள் இறங்காது சுமைகள் இறங்காது..... சுகம் தரும் உன் மொழி கேட்க்காமல் சுமைகள் இறங்காது...... சுமைகள் இறங்காது...... இயேசுவே உன்..னை காணா..மல்... இமைகள் உறங்கா..து.......