Tuesday, August 5, 2008

ஆத்துமமே என் முழு உள்ளமே





ஆத்துமமே என் முழு உள்ளமே
உன் ஆண்டவரை தொழுதேத்து
இந்ந நாள் வரை அன்புவைத் ஆதரித்த
உன் ஆண்டவரை தொழுதேத்து [2]

போற்றிடும் வானோர் பூதலத்துள்ளோர்
சற்றுதர்க் அரிய தன்மை உள்ள......[2] (ஆத்துமமே என் )

தலைமுறை தலைமுறை தாங்கும் வினோத
உலகம் முன் தோங்கி ஒழியாத......[2] (ஆத்துமமே என் )

தினம் தினம் உலகில் நீ செய்பலவான
வினை பொறுத்தருளும் மேலான......[2] (ஆத்துமமே என் )

வாதை நோய் துன்பம் மாற்றி ஆனந்த
போதரும் தயை செய்து உயிர் தந்த......[2] (ஆத்துமமே என் )

முற்றுனக் இரங்கி உரிமை பாராட்டும்
முற்றும் கிருபையினால் முடி சூட்டும்......[2] (ஆத்துமமே என் )

No comments: