Friday, December 26, 2008

தேவனே நான் உமது அண்டையில்



!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!


தேவனே நான் உமது அண்டையில்
இன்னும் நெருங்கி
சேர்வதே என் ஆவல் பூமியில் [2]

மாவலிய கோரமாக வன்சிலுவை மீதினில் நான்
கோவே தொங்க நேரிடினும்
ஆவலால் உன் அண்டை சேர்வேன் [தேவனே]

யாக்கோபைப் போல் போகும் பாதையில்
பொழுதுபட்டு இராவினிருள் வந்து மூடிட
தூக்கத்தால் நான் கல்லில் சாய்ந்து
தூங்கினாலும் என் கனாவில்
நோக்கி உம்மை கிட்டி சேர்வேன்
வாக்கடங்கா நல்ல நாதா - [தேவனே]

பரத்துக்கேறும் படிகள்போலவே என்பாதை தோன்ற
பண்ணும் ஐயா என்தன் தேவனே
கிருபையாக நீர் எனக்கு தருவதெல்லாம்
உமது அண்டை அருமையாய் என்னை அழைத்து
அன்பின் பூரணமாக செய்யும் [தேவனே]

No comments: