Monday, July 28, 2008

நற்கருணை நாதனே சற்குருவே




நற்கருணை நாதனே சற்குருவே அருள்வாய் பொறுமை [ 2 ]

கோதுமை கனிமணி போல்
தீ திலோர் குண நலன்கள்
யோக்கியமாய் சேர்ந்திடவே
தூயனே அருள் மலை போழிவாய் [ 2 ]
நற்கருணை நாதனே சற்குருவே அருள்வாய் பொறுமை

திராட்ச்சை கனி ரசமே
தெய்வீக பானமதாம்
பொருளினில் மாறுதல் போல்
புவிக்கு ஒரு புது முகம் நல்கிடுவார் [2]
நற்கருணை நாதனே சற்குருவே அருள்வாய் பொறுமை

சுவை மிகு தீங்கனியே
திகட்டாத தேன் சுவையே
தித்திக்கும் கிருபையினாலெ
எங்களை மார்பினில் அணைத்து கொள்வார் [2]
நற்கருணை நாதனே சற்குருவே அருள்வாய் பொறுமை

தேடி வந்தவரே
தினம் உனதன்பாலே
தாய் மனம் போல் அருழி
தாரணி செழித்தோங்கிடவே [2]
நற்கருணை நாதனே சற்குருவே அருள்வாய் பொறுமை [2]

2 comments:

Unknown said...

மிகவும் அருமை

Anonymous said...

Super