Thursday, July 24, 2008

கண்டேன் என் கண்குழிர கர்த்தனை




கண்டேன் என் கண் குழிர கர்த்தனை இன்று
கண்டேன் என் கண் குழிர

கொண்டாடும் விண்ணோர்கள் கோமானை கையில் ஏந்தி [ 2 ]
கண்டேன் என் கண் குழிர கர்த்தனை இன்று
கண்டேன் என் கண் குழிர

பெத்தலேம் சத்திர முன்னணையில் [ 2 ]
உற்றோர்க்கு உயிர் தரும் உன்மையாம் என் ரட்சகனை
கண்டேன் என் கண் குழிர கர்த்தனை இன்று
கண்டேன் என் கண் குழிர

தேவாதி தேவணை தேவ சேனை [ 2 ]
ஓயாது தோத்தரிக்கும் ஒப்பு நிகரற்றவனை
கண்டேன் என் கண் குழிர கர்த்தனை இன்று
கண்டேன் என் கண் குழிர

மண்ணோர் இருள் போக்கும் மா மனியை [2]
கண்டோர்ரும் வேண்டி நிற்க்கும் வெண்மணியை கண்மணியை
கண்டேன் என் கண் குழிர கர்த்தனை இன்று
கண்டேன் என் கண் குழிர

அன்டினோர் கண்புருவம் ஆரணனை [2]
கண்டோர்கள் களித்திர்க்கும் காரணனை பூரணனை
கண்டேன் என் கண் குழிர கர்த்தனை இன்று
கண்டேன் என் கண் குழிர
கண் குழிர கண் குழிர

No comments: